Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
Skip Navigation Links.
Collapse Divyadesams 108Divyadesams 108
01. ஸ்ரீரங்கம்
02. உறையூர்
03. தஞ்சை
04. அன்பில்
05. உத்தமர் கோயில்
06. திருவெள்ளரை
07. புள்ளபூதங்குடி
08. கோயிலடி
09. ஆதனூர்
10. தேரழுந்து}ர்;
11. சிறு புலியூர்
12. திருச்சேரை
13. தலைச்சங்காடு
14. குடந்தை
15. கண்டியூர்
16. ஒப்பிலியப்பன்
17. திருக்கண்ணபுரம்
18. திருவாலி,திருநகரி
19. நாகப்பட்டணம்
20. நாச்சியார் கோயில்
21. நாதன் கோயில்
22. மாயவரம்
23. சிதம்பரம்
24. சீர்காழி
25. ஆடுதுறை (கூடலு}ர்)
26. திருக்கண்ணங்குடி
27. திருக்கண்ணமங்கை
28. கபிஸ்தலம்
29. திருவெள்ளியங்குடி
30. மணிமாடக் கோயில்
31. வைகுந்த விண்ணகரம்
32. அரிமேய விண்ணகரம்
33. தேவனார் தொகை
34. வண்புருடோத்தமம்
35. செம்பொன் செய்கோயில்
36. திருத்தெற்றியம்பலம்
37. திருமணிக்கூடம்
38. திருக்காவளம்பாடி
39. திருவெள்ளக்குளம்
40. திருபார்த்தன் பள்ளி
41. திருமாலிருஞ்சோலை
42. திருக்கோட்டியூர்
43. திருமெய்யம்
44. திருப்புல்லாணி
45. திருத்தண்கால்
46. திருமோகூர்
47. திருக்கூடல்;
48. ஸ்ரீ வில்லிபுத்தூர்
49. திருக்குருகூர்
50. தொலைவில்லிமங்கலம்
51. வானமாமலை
52. திருப்புளிங்குடி
53. திருப்பேரை
54. ஸ்ரீ வைகுண்டம்
55. திரு வரகுணமங்கை
56. திருக்குளந்தை
57. திருக்குறுங்குடி
58. திருக்கோளூர்
59. திருவனந்தபுரம்
60. திருவண்பரிசாரம்
61. திருக்காட்கரை
62. திருமூழிக்களம்
63. திருப்புலியூர்
64. திருச்செங்குன்று}ர்
65. திருநாவாய்
66. திருவல்லவாழ்
67. திருவண்வண்டுர்
68. திருவட்டாறு
69. திருவித்துவக்கோடு
70. திருக்கடித்தானம்
71. திருவாரன்விளை
72. திருவஹீந்திபுரம்
73. திருக்கோவலு}ர்
74. திருக்கச்சி
75. அட்டபுயகரம்
76. திருத்தண்கா (து}ப்புல்)
77. திருவேளுக்கை(காஞ்)
78. திருப்பாடகம் (காஞ்)
79. திருநீரகம் (காஞ்)
80. நிலாத்திங்கள் (காஞ்)
81. திரு ஊரகம் (காஞ்)
82. திருவெக்கா (காஞ்)
83. திருக்காரகம்; (காஞ்)
84. திருக்கார்வானம்(காஞ்)
85. திருக்கள்வனு}ர் (காஞ்)
86. திருப்பவளவண் (காஞ்)
87. பரமேச்சுரவிண்ணகர்
88. திருப்புட்குழி
89. திருநின்றவூர்
90. திரு எவ்வுள்
91. திருநீர்;மலை
92. திருவிடவெந்தை
93. திருக்கடன்மல்லை
94. திருவல்லிக்கேணி
95. திருக்கடிகை (சோளிங்கர்)
96. திருவேங்கடம்
97. சிங்கவேள்குன்றம்
98. திருவயோத்தி
99. நைமிசாரண்யம்
100. சாளக்கிராமம்
101. பத்ரிகாச்ரமம்
102. தேவப்ரயாகை
103. திருப்ரிதி
104. திரு த்வாரகை
105. வடமதுரை
106. திருவாய்;ப்பாடி
107. திருப்பாற்கடல்
108. பரமபதம்
திருவில்லிபுத்தூர்
  •  மூலவர் : வடபத்ரசாயீ (ரங்கமன்னார்) , புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
  • தாயார் : ஆண்டாள் (கோதா நாச்சியார் ).
  • தீர்த்தம் : திருமுக்குளம்.
  • விமானம் : ஸம்சன விமானம்
  • ப்ரத்யக்ஷம் : மண்டூகமுனி, பெரியாழ்வார்.
  • திருவில்லிபுத்து}ர், மதுரை - தென்காசி பேருந்து பாதையில் இத்தலம் உள்ளது.
  • மதுரையில் இருந்து அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.
  • மூலவர் வடபத்ரசாயி, (ரங்கமன்னார்) ஆதிசேஷனுடன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கியும், உற்சவருக்கு வலதுபுறம் ஆண்டாளும், இடதுபுறம் கருடாழ்வாரும், சேவை சாதிக்கிறார்.
  • தாயார் ஆண்டாள் (கோதை நாச்சியார்). இரு முனிவர்கள் முன் பிறப்பு தொடர்பால், வராக க்ஷேத்திரத்தில் மன்னர்களாய்ப் பிறந்தனர். அவர்களே வில்லன், கண்டன், காட்டுக்கு இருவரும் வேட்டையாடும்பொழுது புலி அவர்களை விரட்ட, கண்டன் புலியினால் மடியும்பொழுது நாராயணன் பெயர் சொல்ல மோட்சம் பெற்றான். வில்லி இக்காட்டை அழித்து ஒரு திருநகரை உண்டாக்க, அதுவே இன்று வில்லிபுத்தூர் என வழங்கப்படுகிறது.
  • பெருமாள் தனது வராகரூபத்தில் பிராட்டி வேண்டியபடி அவள் ஆண்டாளாக அவதாரம் செய்யும் நேரம் வந்தது என்று அறிந்து தன் கருடனை விஷ்ணுசித்தனாக அவதாரம் செய்து வில்லிபுத்தூரில் இருக்கச் செய்தான். விஷ்ணுசித்தனே பெரியாழ்வார் என அழைக்கப்டுகிறார்.
  • பெரியாழ்வார் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யும் பொருட்டு நந்தவனம் அமைத்தார். திருமகளை ஆண்டாளாக நந்தவனத்தில் பெரியாழ்வார் கண்டெடுத்து, கோதை என்று பெயர் சூட்டி வளர்த்தார்.
  • ஆழ்வார் தினமும் கட்டி வைக்கும் மாலையை ஆண்டாள் சூடி மகிழ, இதைக் கண்ட ஆழ்வார் கோபங்கொள்ள, அன்று பெருமாளே அவர் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிக்களைந்த மாலையே தமக்கு உகந்தது என்று கூறினார்.
  • ஆண்டாளுக்குத் திருமண பேச்சு எடுக்கும் பொழுது, ஆண்டாள் அரங்கனைத் தவிர யாருக்கும் மாலையிடமாட்டேன் என்றாள். இந்த எண்ணம் ஈடேறுமோ என்று வியந்த ஆழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், திருமகளே ஆண்டாளாக எழுந்தருளியுள்ளாள். ஆதலால் அரங்கத்துக்கு அவளை அழைத்து வா, நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். ஆழ்வாரும், ஆண்டாளும் அரங்கம் செல்ல, அங்கு ஆண்டாள் மறைய, ஆழ்வார் இத்திருமணக் கோலத்தோடு வில்லிபுத்தூரிலும் எழுந்தருளவேண்டும் என்று வேண்ட, அதன் படி பெருமாள் வடபெருங்கோயிலில் எழுந்தருளினார்.
  • பிராட்டியே ஆழ்வாராக எழுந்தருளிய தலம். இங்கும் அரையர் சேவை உண்டு.
  • ஆண்டாள் அவதாரம் செய்த ஆடிப் பூரத்தன்று நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.
  • இங்கு 5 கருட சேவை நடைபெறும். இத்தலத்தில் நான் பெருமாளோடு ஆண்டாள் காட்சி தருகிறார். ஆண்டாள் தான் பால் ஊட்டி எடுத்து வளர்த்த கோலக் கிளியை பாசுரத்தில் பாடுகிறார்.
  • "மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயற் கண்ணினை துஞ்சா இன் அடிசிலோடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை உன்னோடு தோழமைக் கொள்ளுவன், குயிலே‚ உலகு அளந்தான் வரக் கூவாய்"
  • மங்களாசாஸனம் :
  • பெரியாழ்வார் : 133
  • ஆண்டாள் : 549
  • மொத்தம் 2 பாசுரங்கள் .
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!