Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
Skip Navigation Links.
Collapse Divyadesams 108Divyadesams 108
01. ஸ்ரீரங்கம்
02. உறையூர்
03. தஞ்சை
04. அன்பில்
05. உத்தமர் கோயில்
06. திருவெள்ளரை
07. புள்ளபூதங்குடி
08. கோயிலடி
09. ஆதனூர்
10. தேரழுந்து}ர்;
11. சிறு புலியூர்
12. திருச்சேரை
13. தலைச்சங்காடு
14. குடந்தை
15. கண்டியூர்
16. ஒப்பிலியப்பன்
17. திருக்கண்ணபுரம்
18. திருவாலி,திருநகரி
19. நாகப்பட்டணம்
20. நாச்சியார் கோயில்
21. நாதன் கோயில்
22. மாயவரம்
23. சிதம்பரம்
24. சீர்காழி
25. ஆடுதுறை (கூடலு}ர்)
26. திருக்கண்ணங்குடி
27. திருக்கண்ணமங்கை
28. கபிஸ்தலம்
29. திருவெள்ளியங்குடி
30. மணிமாடக் கோயில்
31. வைகுந்த விண்ணகரம்
32. அரிமேய விண்ணகரம்
33. தேவனார் தொகை
34. வண்புருடோத்தமம்
35. செம்பொன் செய்கோயில்
36. திருத்தெற்றியம்பலம்
37. திருமணிக்கூடம்
38. திருக்காவளம்பாடி
39. திருவெள்ளக்குளம்
40. திருபார்த்தன் பள்ளி
41. திருமாலிருஞ்சோலை
42. திருக்கோட்டியூர்
43. திருமெய்யம்
44. திருப்புல்லாணி
45. திருத்தண்கால்
46. திருமோகூர்
47. திருக்கூடல்;
48. ஸ்ரீ வில்லிபுத்தூர்
49. திருக்குருகூர்
50. தொலைவில்லிமங்கலம்
51. வானமாமலை
52. திருப்புளிங்குடி
53. திருப்பேரை
54. ஸ்ரீ வைகுண்டம்
55. திரு வரகுணமங்கை
56. திருக்குளந்தை
57. திருக்குறுங்குடி
58. திருக்கோளூர்
59. திருவனந்தபுரம்
60. திருவண்பரிசாரம்
61. திருக்காட்கரை
62. திருமூழிக்களம்
63. திருப்புலியூர்
64. திருச்செங்குன்று}ர்
65. திருநாவாய்
66. திருவல்லவாழ்
67. திருவண்வண்டுர்
68. திருவட்டாறு
69. திருவித்துவக்கோடு
70. திருக்கடித்தானம்
71. திருவாரன்விளை
72. திருவஹீந்திபுரம்
73. திருக்கோவலு}ர்
74. திருக்கச்சி
75. அட்டபுயகரம்
76. திருத்தண்கா (து}ப்புல்)
77. திருவேளுக்கை(காஞ்)
78. திருப்பாடகம் (காஞ்)
79. திருநீரகம் (காஞ்)
80. நிலாத்திங்கள் (காஞ்)
81. திரு ஊரகம் (காஞ்)
82. திருவெக்கா (காஞ்)
83. திருக்காரகம்; (காஞ்)
84. திருக்கார்வானம்(காஞ்)
85. திருக்கள்வனு}ர் (காஞ்)
86. திருப்பவளவண் (காஞ்)
87. பரமேச்சுரவிண்ணகர்
88. திருப்புட்குழி
89. திருநின்றவூர்
90. திரு எவ்வுள்
91. திருநீர்;மலை
92. திருவிடவெந்தை
93. திருக்கடன்மல்லை
94. திருவல்லிக்கேணி
95. திருக்கடிகை (சோளிங்கர்)
96. திருவேங்கடம்
97. சிங்கவேள்குன்றம்
98. திருவயோத்தி
99. நைமிசாரண்யம்
100. சாளக்கிராமம்
101. பத்ரிகாச்ரமம்
102. தேவப்ரயாகை
103. திருப்ரிதி
104. திரு த்வாரகை
105. வடமதுரை
106. திருவாய்;ப்பாடி
107. திருப்பாற்கடல்
108. பரமபதம்
திருப்புளிங்குடி
  •  மூலவர் : காய்சினவேந்தன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
  • தாயார் : மலர்மகள் நாச்சியார், ப10மகள் நாச்சியார், (பெரிய திருவுருவங்கள்), புளிங்குடிவல்லி என்ற சிறிய உத்ஸவத்தாயாரும் உண்டு. தனிக்கோயில் நாச்சியார் கிடையாது.
  • தீர்த்தம் : வருண, நிர்ருதி தீர்த்தம்
  • விமானம் :வேதஸார விமானம்
  • ப்ரத்யக்ஷம் : வருணன், நிர்ருதி, தர்மராஜன், நரர்.
  • குறிப்பு: திருப்புளிங்குடி, ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
  •  மூலவர் காய்சின வேந்தன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். பெருமாளின் பாதங்களை வெளிப் பிரகாரத்திலிருந்து ஒரு சன்னல் வழியாகப் பார்க்க வேண்டும். தாயார் மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார். உற்சவத் தாயார் புளிங்குடிவல்லி. இங்க பகவானை தீக்ஷ;ணமான நெருப்பு என்று கருதுவதால் சடாரி சாய்ப்பதில்;லை. மற்றும் இவ்வ10ரில் கருட சேவை விசேஷம்.
  • மகாவிஷ்ணு இலக்குமியுடன் வைகுண்டத்திலிருந்து, இப்பூவுலகில் தாம்ரபரணி நதிக்கரையில் தனித்திருக்க விரும்பி, இங்கு வந்தும் இலக்குமி தேவியுடன் இருக்கிறாரே என்று எண்ணி பொறாமை கொண்ட பூமாதேவி, சினங்கொண்டு பாதாள லோகம் சென்றாள். அதனால் உலகம் இருளடைந்து, தேவர்கள் இருள் விலக வேண்டும் என பெருமாளை வேண்ட, அவரும் பாதாள லோகத்தில் உள்ள பூமாதேவியைச் சந்தித்து இருவரும் தமக்குச் சமமே என உபதேசிக்க, பின்பு இருவரும் சேர்ந்தே இ;வ்விடத்தில் காட்சி தந்தனர். ஆதனால் பெருமாள், பூமிபாலர் என்றும், காசினி வேந்தர் என்றும் பெயர் பெற்றார்.
  •  அந்தணன் யக்ஞசர்மா தனது பத்தினியுடன் தனித்திருக்கையில் வசிட்டரின் மகனான சக்தியென்பவர் தமது ரிஷிகள் புடைசூழ அங்கு வந்தனர். கண்டும் காணாதது போல இருந்த அந்தணனை ஓர்அரக்கனாகும்படி சக்தி சபிக்க, தன் நிலை மாறிய அந்தணன், அம்முனிவர்களின் பாதத்தில் வீழ்ந்து, சாப விமோசனம் வேண்டினார். இந்திரனின் யாகத்தை நீ அழிக்க முற்படும் போது பெருமாளின் கதையால் அடிபட்டு சாபவிமோசனம் பெறுவாய் என்றனர். அந்த அந்தணன் சாப விமோசனம் அடைந்தது இத்தலத்தில் தான்.
  •  இமயமலையில் உள்ள ஒரு தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது தேவியுடன் தனித்திருக்கையில், அங்கு மானுருக் கொண்டு ஒரு ரிஷியும் அவர் மனைவியும் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மான் உருவில் உள்ள ரிஷியை அடித்து வீழ்த்த, இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோசம் சூழ்ந்தது. இதனால் தேவர்கள் தங்கள் குலகுருவான வியாழ பகவானிடம் இதன் பரிகாரம் கேட்டனர். அதற்கு இந்திரன் திருப்புளிங்குடிக்கு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, பூமிபாலரை வணங்கினால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் எனக் கூற, அவ்வாறே தோஷம் நீங்கியதால், பெருமாளுக்கு நன்றி செலுத்த யாகம் செய்தார். யாக குண்டத்தில் பெருமாள் தோன்றி தனது கதையினால் அடிக்க, அரக்கனான அந்தணனுக்கு சாபவிமோசனம் கிடைத்தது . நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை எத்தனைநாள் இப்படிக் கிடப்பாய் என்று பாசுரத்தில் பாடியுள்ளார்.
"கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி, உன் திருஉடம்பு அசைய‚
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் அடிமை வழிவரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண்விழித்து, நீ எழுந்து
உன் தாமரை மங்கையும் நீயும்,
இடம் கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங் குடிக்கிடத்தானே"

மங்களாசாஸனம்:
நம்மாழ்வார்: 3473, 3568 - 78, - 12 பாசுரங்கள்.

ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்.


Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!