Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
Skip Navigation Links.
Collapse Divyadesams 108Divyadesams 108
01. ஸ்ரீரங்கம்
02. உறையூர்
03. தஞ்சை
04. அன்பில்
05. உத்தமர் கோயில்
06. திருவெள்ளரை
07. புள்ளபூதங்குடி
08. கோயிலடி
09. ஆதனூர்
10. தேரழுந்து}ர்;
11. சிறு புலியூர்
12. திருச்சேரை
13. தலைச்சங்காடு
14. குடந்தை
15. கண்டியூர்
16. ஒப்பிலியப்பன்
17. திருக்கண்ணபுரம்
18. திருவாலி,திருநகரி
19. நாகப்பட்டணம்
20. நாச்சியார் கோயில்
21. நாதன் கோயில்
22. மாயவரம்
23. சிதம்பரம்
24. சீர்காழி
25. ஆடுதுறை (கூடலு}ர்)
26. திருக்கண்ணங்குடி
27. திருக்கண்ணமங்கை
28. கபிஸ்தலம்
29. திருவெள்ளியங்குடி
30. மணிமாடக் கோயில்
31. வைகுந்த விண்ணகரம்
32. அரிமேய விண்ணகரம்
33. தேவனார் தொகை
34. வண்புருடோத்தமம்
35. செம்பொன் செய்கோயில்
36. திருத்தெற்றியம்பலம்
37. திருமணிக்கூடம்
38. திருக்காவளம்பாடி
39. திருவெள்ளக்குளம்
40. திருபார்த்தன் பள்ளி
41. திருமாலிருஞ்சோலை
42. திருக்கோட்டியூர்
43. திருமெய்யம்
44. திருப்புல்லாணி
45. திருத்தண்கால்
46. திருமோகூர்
47. திருக்கூடல்;
48. ஸ்ரீ வில்லிபுத்தூர்
49. திருக்குருகூர்
50. தொலைவில்லிமங்கலம்
51. வானமாமலை
52. திருப்புளிங்குடி
53. திருப்பேரை
54. ஸ்ரீ வைகுண்டம்
55. திரு வரகுணமங்கை
56. திருக்குளந்தை
57. திருக்குறுங்குடி
58. திருக்கோளூர்
59. திருவனந்தபுரம்
60. திருவண்பரிசாரம்
61. திருக்காட்கரை
62. திருமூழிக்களம்
63. திருப்புலியூர்
64. திருச்செங்குன்று}ர்
65. திருநாவாய்
66. திருவல்லவாழ்
67. திருவண்வண்டுர்
68. திருவட்டாறு
69. திருவித்துவக்கோடு
70. திருக்கடித்தானம்
71. திருவாரன்விளை
72. திருவஹீந்திபுரம்
73. திருக்கோவலு}ர்
74. திருக்கச்சி
75. அட்டபுயகரம்
76. திருத்தண்கா (து}ப்புல்)
77. திருவேளுக்கை(காஞ்)
78. திருப்பாடகம் (காஞ்)
79. திருநீரகம் (காஞ்)
80. நிலாத்திங்கள் (காஞ்)
81. திரு ஊரகம் (காஞ்)
82. திருவெக்கா (காஞ்)
83. திருக்காரகம்; (காஞ்)
84. திருக்கார்வானம்(காஞ்)
85. திருக்கள்வனு}ர் (காஞ்)
86. திருப்பவளவண் (காஞ்)
87. பரமேச்சுரவிண்ணகர்
88. திருப்புட்குழி
89. திருநின்றவூர்
90. திரு எவ்வுள்
91. திருநீர்;மலை
92. திருவிடவெந்தை
93. திருக்கடன்மல்லை
94. திருவல்லிக்கேணி
95. திருக்கடிகை (சோளிங்கர்)
96. திருவேங்கடம்
97. சிங்கவேள்குன்றம்
98. திருவயோத்தி
99. நைமிசாரண்யம்
100. சாளக்கிராமம்
101. பத்ரிகாச்ரமம்
102. தேவப்ரயாகை
103. திருப்ரிதி
104. திரு த்வாரகை
105. வடமதுரை
106. திருவாய்;ப்பாடி
107. திருப்பாற்கடல்
108. பரமபதம்
திருமோகூர்
  •  மூலவர் : காளமேகப் பெருமாள், நின்ற திருக்கோலம், வலது கையில் வரதஹஸ்தம், இடது கையில் கதை, கிழக்கே திருமுக மண்டலம்.
  • உத்ஸவர் : திருமோகூர் ஆப்தன் (பஞ்சாயுதங்களுடன்).
  • தாயார் : மோகூர்வல்லி (மோஹனவல்லி, மேகவல்லி), (தனிக்கோயில் நாச்சியார்).
  • தீர்த்தம் : க்ஷீராப்தி புஷ்கரிணி
  • விமானம் : சதுர்முக (கேதகி) விமானம்.
  • ப்ரத்யக்ஷம் : ப்ரஹ்மா, இந்த்ரன், அஜ ருத்ரர்.
  • குறிப்பு: திருமோகூர், மதுரைக்கு மாநகரத்துக்குக் கிழக்கே 12 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
  • மோகன க்ஷேத்திரம் என்றும் அழைப்பர்.
  • மூலவர் காளமேகப் பெருமாள் நின்ற கோலத்தில் வலது கை வரதஹஸ்தம், இடது கையில் கதையுடன் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
  • தாயார் மோகூர் வல்லி (மோகனவல்லி, மேகவல்லி). தனிக்கோயில் நாச்சியாராக எழுந்தருளியுள்ளார்.
  • உற்சவர் திருமோகூர் ஆப்தன் (பஞ்ச ஆயுதங்களுடன்).
  • இங்கு தெற்கு நோக்கி பள்ளி கொண்ட பெருமாள் தனிச் சந்நிதியில் சேவை சாதிக்கிறார்.
  • ஆதிசேடனுக்கு தங்க கவசங்கள் உள்ளன.
  • இங்கு சக்கரத்தாழ்வார் தனி சன்னிதியில் சேவை சாதிக்கிறார், மிகவும் விசேஷம்.
  • ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சென்று மகாவிஷ்ணுவை வணங்கி சாகாவரமளிக்கும் அமிர்தம் வேண்டி பெருமாளிடம் கூற, அனைவரும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமுதமெடுக்க முற்பட்டனர். மிகவும் வேகமாகக் கடைய விஷப்பாம்பு விஷத்தை கக்கியது. அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொள்ள, அதன் பின் சந்திரன், உச்சைச்சிரவசு, கற்பகவிருட்சம், ஐராவதம், அகல்யை, மகாலட்சுமி, கௌஸ்துபமணி இறுதியில் அமிர்தம் கிடைக்க, அதனைப்பெற தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடைபெற, பெருமாள் மோகினிவேடங் கொண்டு அமிர்தத்தை தேவர்களிடம் கொடுத்தார்.
  • இங்கு பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததால் இத்தலம் மோகன க்ஷேத்திரம் என்றாயிற்று. தூய தமிழில் திருமோகூர் என வழங்கப்பெற்றது. புலஸ்தியர் என்னும் முனிவர் துவாபரயுகத்தில் பெருமாள் இங்கு பள்ளி எழுந்தருள வேண்டும் என்று வேண்டியதால், இங்கு அவருக்கு தனிச் சந்நிதி உள்ளது. திருப்பாற்கடலைக் கடையும் பொழுது இ;ங்கே ஒரு துளி அமிர்தம் விழுந்ததால் இங்கு தீர்த்தம் க்ஷீராப்தி தீர்த்தம் எனப் பெயராயிற்று. நாபிக் கமலத்தில் பிரம்மன் தோன்றும் பொழுது, இரு அரக்கர்கள், பிரம்மனிடம் உள்ள வேத நூல்களை திருடிக் கொண்டு பாதாள உலகில் மறைத்து வைத்தனர். இதனையறிந்த மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்து பாதாளம் சென்று வேதநூல்களை மீண்டும் எடுத்து வந்து பிரம்மனிடம் சேர்ப்பித்தார். பிரம்மன் தனக்கு வேதநூல்களை திரும்பத் தந்த பெருமாளை நோக்கி நன்றி கூறும் வகையில் திருவாராதனைக் கைங்கர்யத்தை தினந்தோறும் இத்தலத்திலிருந்து செய்துவருவதாக ஐதீகம்.
  • நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை அவனே அரண் என்று சரண் அடைந்து தேவர்கள் உய்வு பெற்றதாக இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.
  • "நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர் தீமைசெய்யும் வல் அசுரரை அஞ்சிச்சென்று அடைந்தால், காமரூபம் கொண்டு, எழுந்து, அளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று, எண்ணுமின், ஏத்துமின், நமர்காள்"
  • மங்களாசாஸனம் :
  • திருமங்கையாழ்வார் : 2673 (74).
  • நம்மாழ்வார் : 3667 - 77
  • மொத்தம் 12 பாசுரங்கள் .
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!